கலைஞரும் திருவாரூரும் தேர்தலும்-குட்டிச்சுவரு அரசியலுங்கோ.!!

வழக்கமா நண்பர்கள் எல்லாரும் ஒண்ணு கூடினா உருப்புடாத விசயமான வாழ்க்கையில எப்படி முன்னேறுவது, இன்னும் என்னவெல்லாம் சாதிக்கலாம்னு பேசுவோம்(அட சத்தியமாங்க..!!) நேத்தி கொஞ்சம் வித்யாசமா இருக்கணும்னு அரசியல பத்தி பேச ஆரம்பிச்சோம். அதுவும் உருப்புடாதது தானேன்னு நீங்க கேக்கலாம். அதுக்கு என் பதில் :)))))). சரி எங்க உக்காந்து பேசினோம்னு கேக்குறீங்களா. அட நம்ம குட்டி சுவத்துல தாங்க. ஒருகாலத்துல குட்டிசுவத்துல உக்காந்து பேசிதான் அப்துல் கலாமே உருவானாராம்(வரலாறு தெரியாம பேசாதடா.!!)
நாமினேஷனெல்லாம் முடிஞ்சுபோச்சு. எவரு நிக்கபோறாரோன்னு இருந்த பதட்டம் மாறி.? இவனுங்களிலிருந்து தான் கொஞ்சம் பேர் அடுத்த 5வருசம் எனக்கு நல்லது கெட்டத செய்ய போறாங்கன்னு தெரிஞ்சிபோச்சு. சரி இப்ப நம்ம கலைஞரு சேப்பாக்கத்த உட்டுபுட்டு திருவாரூர் ஓடிபுட்டாரேன்னு ஒருத்தன் ஆரம்பிச்சான்.(இதுக்குன்னே வருவீங்களாடா.!!) சரி எங்க பேச்சுகுள்ள போவோம்.
திருவாரூர்னு சொன்னாலே இப்பமட்டுமில்லைங்க எப்பவுமே ஞாபகம் வருவது கருணாநிதி தான். ஏன்.? உங்களுக்கு தெரியாம இருக்குமா.. அதான் நம்ம கருணாநிதி அவதரித்த ஊரு(அந்த ஊர கொலுத்துங்கடா.!). யாருய்யா அது…
நாமினேஷனெல்லாம் முடிஞ்சுபோச்சு. எவரு நிக்கபோறாரோன்னு இருந்த பதட்டம் மாறி.? இவனுங்களிலிருந்து தான் கொஞ்சம் பேர் அடுத்த 5வருசம் எனக்கு நல்லது கெட்டத செய்ய போறாங்கன்னு தெரிஞ்சிபோச்சு. சரி இப்ப நம்ம கலைஞரு சேப்பாக்கத்த உட்டுபுட்டு திருவாரூர் ஓடிபுட்டாரேன்னு ஒருத்தன் ஆரம்பிச்சான்.(இதுக்குன்னே வருவீங்களாடா.!!) சரி எங்க பேச்சுகுள்ள போவோம்.
திருவாரூர்னு சொன்னாலே இப்பமட்டுமில்லைங்க எப்பவுமே ஞாபகம் வருவது கருணாநிதி தான். ஏன்.? உங்களுக்கு தெரியாம இருக்குமா.. அதான் நம்ம கருணாநிதி அவதரித்த ஊரு(அந்த ஊர கொலுத்துங்கடா.!). யாருய்யா அது…