நான்

இதுவரை எதையும் இழக்கவில்லை. இனி இழப்பதற்கென்று எதுவுமில்லை…! வாழ்க்கை ஓட்டத்திலே எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் எந்தன் பாதையை தேர்ந்தெடுத்து பயணித்துக்கொண்டிருக்கும் என்னை நானே ஒரு காட்டாறு என்று சொல்லிக்கொள்வேன். நிலை தடுமாறி எந்தன் பாதை மாறும் சூழல் வந்தால் என்னைவிட கேவலமாக எனை வஞ்சிக்க இன்னொருவன் பிறந்துதான் வரவேண்டும்.
சாதிக்க நான் பிறக்கவில்லை. சாதனை எனை அடையவே பிறந்திருக்கிறது. என்னை விட அதிகமாக தற்பெருமை பேசிக்கொள்ள ஒரு மூலையில் கூட எவனும் ஜீவித்திருக்க மாட்டான். ஆனால், என்னால் முடியும் என்பதை நானே சொல்லாவிடில் வேறு யார் தான் அதை சொல்லிட முடியும்..? இவ்வாறு நான் பேசுவது கூட தற்பெருமை என்னும் பொருள் கொள்ள முடியும். இதை பார்க்கும் பார்வை என்று ஒதுக்கிவைத்திட முடியுமா? உங்களால் முடியாமல் இருக்கலாம்.. ஆனால் என் பாதைக்கு முட்டுக்கட்டையாக்கும் உங்கள் எண்ணங்களை பார்க்கும் பார்வை தான் காரணம் என்று என்னால் ஒதுக்கி வைத்திட முடியும்..! சிலர் என்னால் முடியும் என்ற தலைக்கணம் எனக்கு உண்டு என்று வாதிடுவர். என்னிடம் நீங்கள் அவ்வாறு வாதிட வேண்டிய அவசியமில்லை. என்னால் முடிந்ததை கொஞ்சம் மெருகே…
சாதிக்க நான் பிறக்கவில்லை. சாதனை எனை அடையவே பிறந்திருக்கிறது. என்னை விட அதிகமாக தற்பெருமை பேசிக்கொள்ள ஒரு மூலையில் கூட எவனும் ஜீவித்திருக்க மாட்டான். ஆனால், என்னால் முடியும் என்பதை நானே சொல்லாவிடில் வேறு யார் தான் அதை சொல்லிட முடியும்..? இவ்வாறு நான் பேசுவது கூட தற்பெருமை என்னும் பொருள் கொள்ள முடியும். இதை பார்க்கும் பார்வை என்று ஒதுக்கிவைத்திட முடியுமா? உங்களால் முடியாமல் இருக்கலாம்.. ஆனால் என் பாதைக்கு முட்டுக்கட்டையாக்கும் உங்கள் எண்ணங்களை பார்க்கும் பார்வை தான் காரணம் என்று என்னால் ஒதுக்கி வைத்திட முடியும்..! சிலர் என்னால் முடியும் என்ற தலைக்கணம் எனக்கு உண்டு என்று வாதிடுவர். என்னிடம் நீங்கள் அவ்வாறு வாதிட வேண்டிய அவசியமில்லை. என்னால் முடிந்ததை கொஞ்சம் மெருகே…